Lyricist Na. Muthukumar

தேனே தேனே செந்தேனே பாடல் வரிகள்

உயிரே உன் பார்வையால் இந் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய் தீராத கார் காலம் தந்தாயே நீயே

விழியே விழியே கண்ணீரிலே மூழ்காதே மூழ்காதே நீ ஓடம் போலே
கவிதை என் காதலே வீசாதே வீசாதே நீ காலின் கீழே

தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே

நினைவே நீ தானடி நீங்காதே நீங்காதே வா நீயே நீயே
கனவே நீ தானடி நீ இன்றி நான் போகும் பாதை தீயே

மனமே என்னானதோ வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ சேராதோ சேராதோ மெய் காதல் தானோ

தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே

ஓ ஓஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஹோ

தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே

தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே…

Movie: Nannbenda
Lyrics: Na. Muthu Kumar
Music: Harris Jayaraj