வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டவன் நீ அல்லவா
தந்தை தாய் என என்னை தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டவன் நீ அல்லவா
தந்தை தாய் என என்னை தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா
தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
முல்லை பூவா நீ சிரிக்கணும்
எந்தன் சோகம் நான் மறக்கணும்
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டவன் நீ அல்லவா
தந்தை தாய் என என்னை தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா
வேரு விட்ட ஆலமரம் நிழலில் சேருகிற பாக்கியம் தான்
கொடுதே என்றும் என்றும் நான் மறவேன்
நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும்
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்
உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்
உள்ளம் துள்ளும் பூபாலத்தை ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டவன் நீ அல்லவா
தந்தை தாய் என என்னை தாங்கிய தெய்வமும் நீ அல்லவா
தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
உந்தன் சோகம் நீ மறந்திட முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்
குணம் கொண்டவன் நீ அல்லவா
தந்தை தாய் என என்னை தாங்கிய
தெய்வமும் நீ அல்லவா…
Movie: Chokka Thangam
Lyrics: Thamarai
Music: Deva