Lyricist Thamarai

வெள்ளையாய் மனம் பாடல் வரிகள்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் 
குணம் கொண்டவன் நீ அல்லவா 
தந்தை தாய் என என்னை தாங்கிய 
தெய்வமும் நீ அல்லவா

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் 
குணம் கொண்டவன் நீ அல்லவா 
தந்தை தாய் என என்னை தாங்கிய 
தெய்வமும் நீ அல்லவா

தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல 
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
முல்லை பூவா நீ சிரிக்கணும் 
எந்தன் சோகம் நான் மறக்கணும்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் 
குணம் கொண்டவன் நீ அல்லவா 
தந்தை தாய் என என்னை தாங்கிய 
தெய்வமும் நீ அல்லவா

வேரு விட்ட ஆலமரம் நிழலில் சேருகிற பாக்கியம் தான் 
கொடுதே என்றும் என்றும் நான் மறவேன்

நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும் 
விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்

உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை
என் கண்ணார நான் காண காத்திருக்கேன்
உள்ளம் துள்ளும் பூபாலத்தை ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் 
குணம் கொண்டவன் நீ அல்லவா

தந்தை தாய் என என்னை தாங்கிய தெய்வமும் நீ அல்லவா
தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல
நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
உந்தன் சோகம் நீ மறந்திட முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்

வெள்ளையாய் மனம் பிள்ளையாய் 
குணம் கொண்டவன் நீ அல்லவா 
தந்தை தாய் என என்னை தாங்கிய 
தெய்வமும் நீ அல்லவா…

Movie: Chokka Thangam
Lyrics: Thamarai
Music: Deva

Leave a Reply