Kakkai Siraginile Nandhalala Song Lyrics

Movie: Purusha Lakshanam (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா

ஆண்: ஆ…பூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சு…ஆ..ஆங்.. நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு

பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா

ஆண்: தூங்கி கிடந்த உள்ளம் தோகை விரித்துக் கொண்டு ஏங்கி தவிப்பது இன்று யாராலே
பெண்: தாங்கி பிடிக்கும் எண்ணம் தாளம் அடிக்கும் வண்ணம் ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே

ஆண்: அழகான மங்கை ஒரு அதிகாலை கங்கை அடி உனக்கே என் இன்பம் மொத்தமே
பெண்: காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்

ஆண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நான் வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா

பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே மூக்கு சிவப்பதென்ன வீணாக
ஆண்: காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி நீந்தி பிடிக்க வந்தேன் நானாக

பெண்: உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும் நீ தினந்தோறும் முத்து குளிக்க
ஆண்: தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்

ஆண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நான் வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா

பெண்: பூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சு… நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு

ஆண்: காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண்: நீ வந்ததாலா.. கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா
ஆண்: ம்ம்ம்ஹூம்.ஹூம்..ஹூம்.