Movie: Arangetra Velai (1990)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano and S. P. Sailaja
Added Date: Feb 11, 2022
ஆண்: தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே யார் பறித்தாரோ யார் அறிவாரோ எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
ஆண்: தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே
பெண்: வா இன்னும் இன்னும் இன்பங்கள் சுரக்கும் இங்கே வந்தால்..
பெண்: பார் இன்னும் இன்னும் சொர்க்கங்கள் திறக்கும் என் பேர் சொன்னால்..
பெண்: வாய்யா வாய்யா வாய்யா மலரின் வாசம் பார்த்தாயா… தாய்யா தாய்யா தாய்யா விலையை பேசித் தீர்த்தாயா…
பெண்: கேள் இன்றும் என்றும் முத்தங்கள் கிடைக்கும் இங்கே வந்தால்..
பெண்: பார் தத்தும் தத்தை மெத்தைகள் விரிக்கும் அன்பே என்றால்…
ஆண்: தாய் அறியாத தாமரையே தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே யார் பறித்தாரோ யார் அறிவாரோ எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ
குழு: ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம் ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம் ரப்பப் பப்ப்ப ரப்ப பாம் பாம்
குழு: எதையும் நெனச்சா நெனச்சு போராட இதயம் இருக்கு நமக்குத்தான் படைகள் திரண்டு துணிந்த முன்னேற தடைகள் வருமோ நமக்குத்தான்
குழு: ராஜா ராஜா ராஜா ராஜா நமக்கு நாமே மகராஜா ஜா ஜா ஜா ஜா ஜா நமக்கு ஜாக்பாட் அடிச்சாச்சா
குழு: {வா மச்சான் மச்சான் சில்லறை கெடச்சா அச்சா அச்சா.. ஏய்..கிச்சா கிச்சா கெடச்சு பிடிச்சா ஜல்சா ஜல்சா} (2)
விசில்: ……….