Lyricist Vairamuthu

பொன் வானம் பாடல் வரிகள்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல

மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே

மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு

இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா

பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ

மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ

இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா

மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா

பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…

Movie: Indru Nee Nalai Naan
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja