ஒரு தேவலோக ராணி பாடல் வரிகள்
தகிட தகிட தகஜும் தகிட தகிட தகஜும்
தகிட தகிட தகஜும் தகிட தகிட தகஜும்
ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும்
பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும்
பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
அவள் ஒரு விழியாலே ஒரு வரம் தருவாளே
அவள் மறு விழியாலே ஓஹோஓ சரண் குறைவாலே
ஒரு வானவில்லை போல் வானம் தந்த பெண் யாரு யாரு யாரு
யே தகிட தகிட தக்கஜும் அந்த பெண்ணே எங்கு நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
தகிட தகிட தக்கஜும் அந்த பெண்ணே எங்கு நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே ஹேய்
ஓ ஓ ஓ ஹோ
ஏ மேகமே ஓஹோ மேகமே நீராடை போல் நீ மாறு மாறு
ஏ மேகமே பூ மேகமே நீராறு போல் நீ ஊறு ஊறு
புல்வெளியாவும் என் தாய் மடி ஆகும்
அந்த வெண்பனியாவும் என் முகவரி ஆகும்
உதிராத புன்னகை வாழும் வெண்ணிலா யாரு யாரு யாரு
தகிட தகிட தக்கஜும் அந்த வெண்ணிலவும் நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
தகிட தகிட தக்கஜும் அந்த வெண்ணிலவும் நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள்
அவள் பேசும் பேச்சிலும் பாடும்
பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
ஏ காற்றிலே தேன் காற்றிலே மூச்சாகவே நான் மீள மீள
தோப்பிலே மான் தோப்பிலே வேராகவே நான்
வாழ வாழ ஒவ்வொரு கொடியும் ஒரு சித்திரமாகும்
ஒவ்வொரு கொடியும் ஓ சரிகம பாடும் மருதாணி
பூசிய ஜாதி மல்லிகை யாரு யாரு யாரு
தகிட தகிட தக்கஜும் அந்த ஜாதி மல்லி நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
தகிட தகிட தக்கஜும் அந்த ஜாதி மல்லி நானே
தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே…
Movie: Maayavi
Lyrics: Yugabharathi
Music: Devi Sri Prasad