Lyricist Kabilan

ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் பாடல் வரிகள்

ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும்
நான் உண்மைய சொல்வேன் டா

மகராசன் பல்லவன்தான் மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச சிற்பத்த பாறேன்டா

இங்கு நல்லவன் யாருமில்ல நான் பல்லவன் பேர புள்ள
இந்த ஊற போட்ட தோட்டத்துக்கு காவல்காரன் நான்தான்டா

ஆனா ஆவனாவே அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா

ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
அட எதிர்காலம் நல்லாருக்கோம்…

அர யே யே பல்லவனின் பேர சொல்ல
சிற்பங்களா செஞ்சு வெச்சான்
உன்னுடைய பேர சொல்ல என்ன செஞ்ச நீ மஞ்ச
வைக்கோல் ஆழ செஞ்சு வெச்ச கண்ணு குட்டி நீ

அர யே யே கடற்கரை ஓரத்துல கலங்கரை விளக்குதான்
ஒத்த கண்ணால் வழிய காட்டி கௌன்டி நிக்குதே
உனக்கு ரெண்டு கண்ணும் இருந்தும் கூட பார்வை நல்லாளே

இந்த வெள்ளைக்காரன் எங்களுக்கு சொந்தக்காரன்
இங்கு வெள்ளையன வெளியேற
சொல்லவே சொல்லவே சொல்லவே மாட்டேன்டா

ஆனா ஆவனாவே அறியாதையா அடி
ஆனா நாலு பாஷை தெரியும் போயா போடு
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும்
அட எதிர்காலம் நல்லாருக்கோம்….

அர யே யே பாராங்கல்லு உள்ளுக்குள்ளே
கூழாங்கல்லு பொண்ணு நானு
பம்பரம்மா சுத்தி சுத்தி ஆட்டம் போடுவேன்
ஆ கண்ணடிச்சா ஒட்டு மொத்தம் கூட்டம் சேர்வேன்

அர யே யே அர்ஜுனரு வில்லுகாரேன் ஆஞ்சநேயா் தில்லுகாரேன்
கம்பி போல மீச வெச்ச கட்டபொம்மன்டா
எனக்கு அம்மா அப்பா எல்லாம் இந்த கல்லு பொம்ம தான்

இந்த பாறை என்ன பூமி தாயின் கர்ப்பம் தானே
இந்த கர்ப்பத்துக்குள்ளே எத்தனையோ சிற்பத்த
சிற்பத்த சிற்பத்த பாரேன் டா

ஆனா ஆவனாவே அறியாதையா
ஹோய் ஆனா நாலு பாஷை தெரியும் போயா ஹோ ஹோய்
ஆனா ஆவனாவே அறியாதையா ஆனா நாலு
பாஷை தெரியும் போடா

ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லாருக்கோம்
ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லாருக்கோம்
ஒரு வார்த்தை சொன்னாலும் நான் உண்மைய சொல்வேன் டா

மகராசன் பல்லவன்தான் மலை ஏற சொன்னவந்தான்
கடல் ஓரம் கட்டி வெச்ச சிற்பத்த பாறேன்டா

இங்கு நல்லவன் யாருமில்ல நான் பல்லவன் பேர புள்ள
இந்த ஊற போட்ட தோட்டத்துக்கு காவல்காரன் நான்தான்டா

ஆனா ஆவனாவே அறியாதையா ஹோய் ஆனா
நாலு பாஷை தெரியும் போயா…

Movie: Maayavi
Lyrics: Kabilan
Music: Devi Sri Prasad