Lyricist Ilaiyaraaja

குண்டு மல்லி குண்டு மல்லி பாடல் வரிகள்

குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு
கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு

குண்டு மல்லி குண்டு மல்லிதென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

ஆ மஞ்சள் நிலா வானத்திலேஅந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேந்துக்கிச்சு தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு

குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்
வீணை நரம்பினிலே ஹோ ஹோ ஓ…..
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்
எந்தன் நரம்பினிலே ஹோ ஹோ ஓ…..

காட்டுக் குழலின் ஓட்டையிலே கண்ட படி உன் கை படுதே
மூடி திறக்கும் மாயையிலே மெல்ல என் மூச்சைதான் தொடுதே

காமனும் இந்தக் காட்டினிலா
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு

குண்டு மல்லி குண்டு மல்லிதென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்
இந்த வெட்கம் தெரிகிறதே ஹோ ஹோ ஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்
எண்ணம் புரிகிறதே ஹோ ஹோ ஓ…

இன்பக் கலைகள் எத்தனையோ
அது என்று தொடங்கியதார் அறிவார்
சொல்லித் தரவும் மீதம் உண்டோ
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்

காலங்கள் எங்கே நின்றதுவோ
கண் கொண்டு காதலர் கண்டதுவோ
மின்மினியே நிறம் என்ன சொல்லு

குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும்
கண்ண தொறக்குது கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

ஆ மஞ்சள் நிலா வானத்திலே அந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேந்துக்கிச்சு தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு

இருவர் : குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

Movie: Solla Marandha Kadhai
Lyrics: Ilayaraja
Music: Ilayaraja