Aathaadi Allikodi Song Lyrics
Movie: Thendral Sudum (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Uma Ramanan
Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட
குழு: ஆஅ…
பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி
பெண்: ஈரமான ஆடைதான் பாரமாகக் கூடுதே ஓசை செய்யும் நீர் அலை ஆசை நெஞ்சைத் தூண்டுதே கூச்சம் இன்றி ஜோடியாய் நீச்சல் போடும் வேளைதான் நானும் நீயும் காணலாம் நாளும் கிருஷ்ண லீலைதான்
பெண்: வாடாமல் நான் இங்கு வாட இன்பம் வாராதோ நீ என்னைக் கூட உந்தன் தோள் மேல் சாய வெள்ளம் தேன் போல் பாய
பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட
குழு: ஆஅ..
பெண்: நேற்று வந்த நாயகி ஆற்றில் மூழ்கி ஓடினாள் நீண்ட கால காதலி நெஞ்சில் நின்று ஆடினாள் வாரி வாரி என்னை நீ மார்பில் மெல்லத் தாங்கிடு பாரிஜாதப் பூக்களில் ஊறும் தேனை வாங்கிடு
பெண்: மேன் மேலும் மோகங்கள் கூட நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் ஓட என்னை நீ தான் தீண்ட உன்னை நான்தான் வேண்ட
பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி காலம் தோறும் பூப் பூக்கும் கேட்கும் போது தேன் வார்க்கும் கையில் ஏந்து கொத்தோடு காதல் பொங்க முத்தாடு தாளாது மோகங்கள் தீராது பூ மேனி தூங்காது வாட
குழு: ஆஅ..
பெண்: ஆத்தாடி அல்லிக் கொடி பூத்தாடும் மல்லிச் செடி