Lyricist Na. Muthukumar

அனிச்சம் பூவழகி பாடல் வரிகள்

என் கண்ணே… தந்தானா…தனனானா…
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்

அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு

நேத்து வரை வெண்ணிலவு வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி

சொல்லாத சந்தோஷம் அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம் கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல

வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு

புது பொண்ணு மாப்பிள்ளைக்கு பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி
புது பொண்ணு மாப்பிள்ளைக்கு பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி

ஓ…. தந்தனா… தந்தனா…தந்தனா… தந்தனா… னா…

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி போா் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி போகுமடி அடியே போகுமடி
மாியாதை இல்லாம மனசென்ன திட்டுதடி

உன் பெயர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் செல்ல

வாரான்டி வாரான்டி வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு பாட்டு ஒன்னு எடுத்து விடு

அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ மையல் குய்யல்
மையல் குய்யல் ஹே ஹே மையல் குய்யல்…

Movie: Thaandavam
Lyrics: Na. Muthu Kumar
Music: G. V. Prakash Kumar