Lyricist Thamarai

அன்பே அன்பே எல்லாம் அன்பே பாடல் வரிகள்

அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

ஓஹோ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீ தானே

நான் வானம் பார்க்க வழி செய்த சாதனம் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தானே நிலவைக் காட்டித் தேற்றினாய்

அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை

தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் முன் போல் தீ இல்லை

மலை தரும் காா் முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே

இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே

ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்

மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

உன்னைப் பார்க்க கூடாது என கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய்

உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு

உடைகளின் நோ்த்தியினால் இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே…

Movie: Idhu Kathirvelan Kadhal
Lyrics: Thamarai
Music: Harris Jayaraj