Neethane En Thoovanam Song Lyrics

Movie: Lisaa (2018)
Music: Santhosh Dhayanidhi
Lyricists: Mani Amuthavan
Singers: Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்

பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான் பூ தான் பூ தான் பூதான் பூதான்

பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்

பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான்

பெண்: அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே

பெண்: அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே

பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்

பெண்: நீரிலே வண்ணம் இல்லை நீரிலே வண்ணம் இல்லை பூக்களே வண்ணம் எங்கே வாங்கி வந்தாயோ

பெண்: பூவிலே பட்டாம்பூச்சி மோதியே வண்ணமாச்சி என்னையும் உன்னை போல வண்ணம் செய்வாயோ

பெண்: மூங்கில் தேங்கிய பனியாக தூங்க தோணுதே தனியாக வாங்கி என்னையே வெயிலாக ஏந்தி செல்வானோ யாரவனோ யாரவனோ.

பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்

பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூதான்

பெண்: ……………..