Neethane En Thoovanam Song Lyrics
Movie: Lisaa (2018)
Music: Santhosh Dhayanidhi
Lyricists: Mani Amuthavan
Singers: Swagatha S. Krishnan
Added Date: Feb 11, 2022
பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்
பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான் பூ தான் பூ தான் பூதான் பூதான்
பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்
பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான்
பெண்: அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே
பெண்: அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே
பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்
பெண்: நீரிலே வண்ணம் இல்லை நீரிலே வண்ணம் இல்லை பூக்களே வண்ணம் எங்கே வாங்கி வந்தாயோ
பெண்: பூவிலே பட்டாம்பூச்சி மோதியே வண்ணமாச்சி என்னையும் உன்னை போல வண்ணம் செய்வாயோ
பெண்: மூங்கில் தேங்கிய பனியாக தூங்க தோணுதே தனியாக வாங்கி என்னையே வெயிலாக ஏந்தி செல்வானோ யாரவனோ யாரவனோ.
பெண்: நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான்
பெண்: நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூதான்
பெண்: ……………..