Azhagiya Tamil Magan cover

Movie: Azhagiya Tamil Magan (2007)
Music: A.R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Benny Dayal, Archith and Darshana KT

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்

குழு: கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற

ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண்: தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு: { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (2)

குழு: கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே

ஆண்: அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக

ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு: சித்திரைனா வெயில் அடிக்கும் காா்த்திகைனா மழையடிக்கும் அடாா் புடாா் கடாா் தடாா் மாப்பிள்ளைதான் தங்கம்

குழு: ஆடியின்னா காத்தடிக்கும் மாா்கழின்னா ஹா ஹா ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம்

ஆண்: ஹோ. மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஹோ தேரா தேரா இவ வாரா வாரா

பெண்: ஹோ.. காட்டு குயிலும் கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய் ஜோரா ஜோரா வரும் வீரா வீரா

ஆண்: நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே

ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு: அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா மருமக மருமக வந்தாச்சம்மா இனி மாமியாா் பதவிதான் உனக்காச்சம்மா

குழு: தமிழ்நாட்டு மன்மதனே வாராய் பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய் நீ இந்திர மகராஜனே. வெற்றி மாலைக்கென பிறந்தவனே நீ தொட்டதெல்லாம் ஜெயமாக சொன்னதெல்லாம் நிஜமாக கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண

பெண்: ஹோ கெட்டிமேளம் நாதஸ்வரம் அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம் டும் டும் டும் டும் டுடு டுடு டும் டும் டும் டும்

ஆண்: ஹோ. மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு

பெண்: டும் டும் டும் டும்
ஆண்: டும் டும் டும் டுடும் டுடும் டும் டும் டும் டும்
பெண்: ……….

பெண்: சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன

ஆண்: மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

பெண்: மதுரைக்கு போக மாட்டேன். என் மல்லிப்பூ உன் கையிலே..

ஆண்: தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும்

பெண்: எங்கும் போகமாட்டேன் உன் முன்னாலதான் நிப்பேன் முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்

குழு: { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (4)