சிங்கக்குட்டி பாடல் வரிகள்
அம்மணி.. அம்மணி.. அம்மணி…
அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
அம்மணி உன் முன்னே வந்தாலே பொங்குதடா என் நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே விஷ
ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
ஒண்டி கட்ட நானும் உன்ன வந்து சேர
எப்ப என்ன சேர்ந்து இச்சு வெக்க வார
மழையா பெஞ்சி மனசையும் ஆஞ்சி
ஊம குத்து குத்தி என்ன ஊற வெக்குறியே..
பால பொங்கவெச்சி பொறை ஏற நிக்குறியே
அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குதடா நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
ஊர எண்ணி நானே காதலிச்சேன் மானே
சொன்ன பொய்யும் கூட உண்மையானதே..
ஒத்த சொல்ல கேட்டு நானும் வெச்சேன் கூட்டு
உன்ன உத்து பாத்தா புத்தி மாறுதே
காலந்தோறும் நீயும் நானும் மடியிலே..
காணவேணும் நூறு கோடி விடையாலே..
ஓயாத ஆச உன்கூட பேச தோளில் சாய்ந்து ஊஞ்சலாடு தூங்கிடாமலே
அம்மணி நீ முன்னே வந்தாலே பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
அடங்காத ஆளே கூட சாஞ்சேன் கீழே
விஷ ஊசி குத்தி போறா கண்ணாலே நல்லாலே
எட்டடுக்கு சோலை தங்கமணி மாலை
பச்சப்புள்ள நீதான் அத்தனைக்கும் மேல
வலைய வீச நெருங்குற மீசை
தேகம் உன்னைக்கண்டா எசப்பாட்டு கட்டிடுதே
ஆவி மொத்தமுமே பிசின்போல ஒட்டிடுதே
அம்மணி நீ முன்னே வந்தாலே.. பொங்குது என் நெஞ்சம் தன்னாலே
அம்மணி யே…
Movie: Podhuvaga Em Manasu Thangam
Lyrics: Yugabharathi
Music: D. Imman