Lyricist Vairamuthu

சின்ன சின்ன சுகங்கள் பாடல் வரிகள்

சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா

சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால் 
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

எந்த பூவிலும் தேன் துளி உண்டு 
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லையே

இருட்டை பார்த்து மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை

ஆதவன் செய்யும் வேலை
தன்னை அகலும் செய்து விடும் 
மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் 
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது

உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது

ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

பூத்து சிரிக்கும் பூக்களிலோடு
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு

வானம் பொழியும் மழையின் ஷவரில் நாளும் நீராடு
உன்னை கடந்து போகிற போது
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு

பூவை உடைக்கும் காற்றை போல புகுந்து விளையாடு
இந்த ஜீவிதம் ஆனந்தம் கவலைகள் என்று ஒன்று கிடையாது

வெண்ணிலா தேயலாம் வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது
மனித ராசி ஒன்று தான் சிரிக்க தெரிந்தது

ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

ச நி ச க ச நி ச ச நி ச க ச நி ச ச நி ச
ம க ம ரி க ரி க ச ரி ச நி ச ச நி ச க ச நி ச
ச நி ச க ச நி ச ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச…

Movie: Ennavale
Lyrics: Vairamuthu
Music: S. A. Rajkumar

 

Leave a Reply