Lyricist Pa.Vijay

வெண்பனியே முன்பணியே பாடல் வரிகள்

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

என் இருள் நேரங்கள் என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே

ஒரு இமை குளிர ஒரு இமை வெளிர உனக்குள்ளே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உன்னை அதில் உணர்கிறேன்..

ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது
தோய்தலால் இணையும் இன்னும்

வெண்பனியே … ம்ம்… முன்பணியே… ம்ம்…
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே ம்ம்… நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம் மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே

எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம் கணம் கணமே

வெண்பனியே.. ம்ம்… முன்பணியே .. ம்ம்…
என் தோளில் சாய்ந்திட வா

இன்றிரவே .. ம்ம்… நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள் உன்னால் உரைகிறதே…

Movie: Ko
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj