Lyricist Yugabharathi

எனக்காகவே பொறந்தவளே பாடல் வரிகள்

எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே
எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே

அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா

மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே
மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய்

கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே
அடி கட்டி வாடி ஒட்டியானமே
எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே
அடி கட்டி வாடி இந்த நேரமே..

எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே

அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே
மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா

மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே
மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே…
எனக்காகவே…

Movie: Namma Veettu Pillai
Lyrics: Yugabharathi
Music: D. Imman