விண்ணைக் காப்பான் பாடல் வரிகள்
விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி
விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
ஏறு முன்னேறு ஏறு பேரு வரும் பேரு பேரு
ஊரு அட யாதும் இங்கே நம்ம ஊரு
போடு என்னோடு போடு குடு அன்போடு குடு
வாழ்வில் அட வந்து போகும் பள்ளம்மேடு
எடுடா மேளத்த தாளத்த தெய்வத்த இனிமேலதான் வித்த
மொத்தக் கூட்டத்த கூட்டித்தான் கொண்டாடு
நம்ம சொந்தத்த பந்தத்த நெஞ்சத்த திருநாளில் கட்டி
ஒன்னா உறவாடு அளவோடு விளையாடு
ஆலால கண்டனே ஆட்டத்துக்கு மன்னனே
ஆனந்தத் தாண்டவம் ஆடுவோமே
விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
ஆஆ ஆஆ ஆஆ யாரு இள நெஞ்சில் யாரு
கூறு அவன் காதில் கூறு ராதை மனது சொன்னதெல்லாம் கண்ணன் பேரு
ஊரு திருநாளில் ஊரு ஓடும் திருவாரூர்
தேரு ஆட்ட பலி கேட்டதில்ல ஐயனாரு
அன்பின் வழியொன்று மொழியொன்று எங்கன உலகு
எல்லாம் ஒன்று வெற்றிக் கொடிகட்டு பறக்கட்டும் முன்னாலே
அச்சம் விலகட்டும் விலகட்டும் மறையட்டும் அதைத் தூக்கிப் போடு
வீரம் விளையாட்டும் விளையாட்டும் மண்மேலே
நான் பாட்டுப் பாடுனா நாடாடும் ஆடும்னா
நல்லசேதி யாரு சொன்னாலும் கேட்டு கோ னா
விண்ணைக் காப்பான் ஒருவன் மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னைக் என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமி
நீ சாதி இல்லை என்பது தானே நல்லச் சாமி
அம்மை அப்பன் மட்டுமே ஆதி சாமி
அட ஆட்டம் உன்னை என்ன அல்ல ஆடிக்காமி ஹே…
Movie: Kaavalan
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar