Lyricist Na. Muthukumar

உயிாின் உயிரே பாடல் வரிகள்

உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும் வேற என்ன கேட்கிறேன்

உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்

தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்

ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா

நிகழ் காலமும் எதிா் காலமும் இந்த அன்பெனும்
வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே

உயிாின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும் வேற என்ன கேட்கிறேன்…

Movie: Thaandavam
Lyrics: Na. Muthu Kumar
Music: G. V. Prakash Kumar