Uyir Song Lyrics

Movie: Seethakaathi (2018)
Music: Govind Vasantha
Lyricists: Karthik Netha
Singers: Govind Vasantha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய் வாழ்ந்ததெல்லாம் எதிரே சருகாய் வீழ்கிறதோ

ஆண்: அத்தனை பாசமும் நாள்பட்ட ஏக்கமும் ஓர் நொடியில் துளியாய் தனியாய் காய்கிறதோ

ஆண்: பாறையின் மேல் பெரு வெளிச்சம் தங்கி சென்றே போகிறதே தியாகமெல்லாம் தலை குனிந்தே மௌனங்களாய் அழுகிறதே உயிர் சாவில் முடிவதில்லை

குழு: ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்.

ஆண்: காணலே மெய்யாக பழகிவிட்டால் இங்கே ஈரமாய் தொடும் நதிகள் சிலிர்பதுண்டோ உள்ளே..ஏ..

குழு: ஆழத்தின் ஆழங்களை பார்த்த மௌனத்தினை ஓசை ஜெய்பதுண்டோ காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம் சாவில் உதிர்வதுண்டோ

குழு: தன்னந்தனியே அழுது விட்டே போனதெங்கே கூமானே ஒப்பனை தான் கலைந்த பின்னே உன் முகமாய் ஆனாயோ

ஆண்: கலை சாவை மதிப்பதில்லை ஏகானந்த மலர் சாய்ந்ததே எரி மீதிலே வேகிறதே தனியாய் இது தான் முடிவா