Lyricist Vairamuthu

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா பாடல் வரிகள்

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா

குளிப்பாட்டி அழுக்காக்கவா ஏய் படவா
தொடவா நான் தொட வா ஹே மாதவா

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

ஹே சண்டை போட வா ஹே விட்டு செல்ல வா

மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்

முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்

விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்

பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்
பாறையும் இளமை சுரக்கும்

பாலாற்றில் நீராட்டவா ஏய் படவா
தொட வா தொட வா நீ தொட வா தொட வா தொட வா
நான் தொட வா தொட வா தொட வா ஹே மாதவா

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ

பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு பதினெட்டு
நொடியில் சமர்ப்பணம் உனக்கு

உன்னை கலந்தால் முன்னூறு வருஷம் நான்
கண்ட இளமை நிலைக்கும்

முச்சத்தில் மூப்பேதடா படவா நீ தொட வா நான் தொட வா
ஹே மாதவா வா வா

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா

உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா

ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா
நீ தொடவா நான் தொட வா ஹே மாதவா…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj