Lyricist Vaali

உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்

உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாறரிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்

உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்

தேவன் என்றால் தேவனல்ல தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்

நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை

ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தயோ
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்

உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்…

Movie: Gunaa
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja