உன்னை நான் அறிவேன் பாடல் வரிகள்
உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாறரிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்
உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்
தேவன் என்றால் தேவனல்ல தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தயோ
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்
உன்னை நான் அறிவேன் என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்…
Movie: Gunaa
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja