Lyricist Vairamuthu

உதட்டுக்கும் பாடல் வரிகள்

ஏஹி ஏ ஏ யெஅஹ் ஏஹி ஏ ஏ யெஅஹ்

ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும அந்த சிவப்பு
ஓஹோஹோ ஓஹோஹோ

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு
ஓஹோஹோ ஓஹோஹோ

உன் கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடி ஏறுமா
பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா

ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

நிலா தவமிருந்த முகம் ஆனதோ
விண்மீன் விரதம் கொண்டு விழி ஆனதோ

ஈயாய் யாயி யாயி யே ஈயாய் யாயி யாயி யே
ஓ ஏ மழை மேகம் எல்லாம் குழல் ஆனதோ
மின்னல் இறங்கி வந்து இடை ஆனதோ

ஈயாய் யாயி யாயி யே ஈயாய் யாயி யாயி யே
மருதாணி இல்லாமலே உள்ளங்கை காட்டாதோ கோவை நிறம்
உள்ளங்கை இதுவானால் உள்ளங்கம் எல்லாமே அல்வா நிறம்
உன்னை படைக்க தொடங்கும் போதே

பிரம்மன் காய்ச்சல் ஆகி இருப்பான்
உன்னை படைத்து முடித்த பின்னே
அவன் மூர்ச்சை ஆகி இருப்பான்..ஹே
ஓஹோஹோ ஓஹோஹோ

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு

ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

உந்தன் நாசி தொட்ட காற்றை கொடு
ஜென்மம் ஏழு வரை வாழ்ந்திருப்பேன்

ஈயாய் யாயி யாயி யே ஈயாய் யாயி யாயி யே யாயியே
மண்ணில் விழுந்த உன் நிழல் எடுத்து
மடியில் கட்டிக் கொண்டு அழைந்திருப்பேன்

ஈயாய் யாயி யாயி யே ஈயாய் யாயி யாயி யே
உலகழகி ஒவ்வொருத்திக்கும்

ஒவ்வொன்றில் ஒவ்வொன்றில் அழகிருக்கும்
ஒளி மலரே உனக்கு மட்டும்
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும்

உன்னை கண்டு ரசித்துக் கொண்டே என் காலம் போக வேண்டும்
உன் சுண்டு விரலை பிடித்து நான் சொர்கம் ஏற வேண்டும்..ஹே
ஓஹோஹோ ஓஹோஹோ

உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு
ஓஹோஹோ ஓஹோஹோ

உன் கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடி ஏறுமா
பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா
ஓஹோஹோ ஓஹோஹோ

ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்

ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்
ஏஹி ஏ ஏ யெஅஹ் ஏஹி ஏ ஏ யெஅஹ்…

Movie: Pennin Manathai Thottu
Lyrics: Vairamuthu
Music: S. A. Rajkumara