தினம் ஓ தினம் பாடல் வரிகள்

பேசாதே வீணா உன் சொல் ஓடாதே என் செல்லம்
போதாதே கொண்டாட என்னுள் போகதே வழியில்லை நில்

உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு

இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்

ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம்
வராதா தினம் ஓ தினம்

வாராயோ…. ஓடோடி என்னிடம் கூறாயோ ஒரு பாடல்…..
ஆகாயம் எங்கேயும் உன் நிழல் ஆனந்தம் என் அருகில்

உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு

இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா
உன் கைகளில் நான் விழும் புண்ணியம்

ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் வராத……வராத……வராத……
ஓஹ்…..பேசும்….ஓஹ்…..ஓஹ்……

பேசாதே…..ஓஹ் ஓ ஹோ ஓடாதே…..
போகாதே….போகாதே…..ஓ….ஓஒ…

Movie: Vaanam Kottattum
Lyrics: Siva Ananth
Music: Sid Sriram