Lyricist Pa.Vijay

தீயே தீயே பாடல் வரிகள்

இது மாலை மயங்கும் வேலையா நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா
கையோடு இளமை சேருமா
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா
கன நேரம் உள்ளம் தூங்குமா

தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர சேர்ந்தியே

அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மூழ்கி சொக்கி நிற்கும்

அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்

அட மேல் உதட்டை கீழ் உதட்டை ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி என்னென்னவோ ஆகும்

இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்

தீயே தீயே .. தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர செர்ந்தியே

this is how we like to do it
this is how we like to do it

உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்

அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்

ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில் சாரல் வீச கண்டேன்

பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்

தீயே தீயே ராதியே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர செர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே தீர தீர சேர்ந்தியே

தீண்ட தீண்ட தீர்ந்தியே தீர தீர சேர்ந்தியே…

Movie: Maatraan
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj