Lyricist Vairamuthu

சிலுக்கு மரமே பாடல் வரிகள்

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா

வா வா வா வா வா வா சீனி பழமே சீனி பழமே
செவ்வாயில் சேரவா வா வா வா வா வா வா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட

வா வா வா வா வா வா நீ வா வா வா வா வா வா
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா

என்னை எல்லாரும் எதுக்க வல்லூறு தூக்க
எவ்வாறு நீ தடுப்ப உன்ன ரெண்டாக மடிச்சி
கையோட எடுத்து பையோட மறச்சிக்குவேன்

நான் வைகை ஆத்து வெள்ளத்தோட போனா
நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா
நான் நீர்க்கோழி போல நீந்துவேன்
உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்

அடி என் ஆசை பெண்ணே அஞ்சாதே கண்ணே
அம்பாரி சாஞ்சாளும் பொன் மானே சாயாது
வா வா வா வா வா வா வா

நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா

என்ன குத்தாலம் காட்டில்
சித்தானை மரிச்சா அப்போது என்ன பண்ணுவ
உன்ன செந்தூக்க தூக்கி
செங்குன்றில் ஏறி சித்தானை கீழ தள்ளுவேன்

ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா
நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா
நான் பாயும் புலியாய் மாறுவேன்
அந்த பாதாளம் வரையில் சீறுவேன்

அடி என் மஞ்ச கிளியே மஞ்சத்தில் சேர்ப்பேன்
வேர்வைக்குள் நீராடி போர்வைக்குள் போராடவா போராடவா

சிலுக்கு மரமே சிலுக்கு மரமே சில்லென்று பூக்கவா வா வா வா வா
சீனி பழமே சீனி பழமே செவ்வாயில் சேரவா

தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு
ஆடைகளும் வழி விட்டு போச்சு

கல்யாண பேச்சு கை கூடி போச்சு
ஆனந்தம் பாய்போட அங்கங்க வாயாட
வா வா வா வா வா வா நீ வா வா வா வா வா வா சிலுக்கு மரமே…

Movie: Paayum Puli
Lyrics: Vairamuthu
Music: D. Imman