Lyricist Vaali

செந்தூரப் பாண்டிக்கொரு பாடல் வரிகள்

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு இது
பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ நெனைச்சது நிறைவேறும்

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

உச்சிமேலெ முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி தெச முழுக்க வீசும்

கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே
ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே

உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
ஆம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது
அஹாஹா ஹஹ்ஹா

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

லலல லல்ல லல்லால லலலலா
லால லலலா லால லலலா லால லால லா

உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெக்கு தெச தென்றலிடும் தினமும் விடு தூது

அம்மன் கோயில் சிலையெழுந்து அசஞ்சு வரும் போது
உள் மனசு தத்தலிக்கும் உறக்கமென்பது ஏது

நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு
நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு

கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே
அஹாஹா ஹஹ்ஹா

செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
தந்தனன்னா தந்தன்னா

சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
தந்தனன்னா தந்தன்னா

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு இது
பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ நெனைச்சது நிறைவேறும்

நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக் கருது பொல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட…

Movie: Sendhoorapandi
Lyrics: Vaali
Music: Deva

Leave a Reply