Lyricist Kalaikumar

ரோஜாக்களே நம் நெஞ்சில் பாடல் வரிகள்

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனிச் சால்வை போர்த்துமே

பறவைகளாய் பறவைகளாய் பறக்கும் சின்ன வயதினிலே
கவலைகளை கவலைகளை காற்றில் பறக்க விடுவோமே

பவல் மல்லி பவள மல்லி பூக்கும் அழகை ரசிப்போமே
மணிக்கணக்கில் பூக்களிடம் அரட்டை அடித்து சிரிப்போமே

மனதில் மனதில் இசையின் சாரலே இதுதான் வாழ்வில் இனிய நாட்களே
நினைத்து நினைத்து மகிழ்வதனால் வாழ்கை இனிக்குமே

ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே
வான் மேகமே பனி சால்வை போர்த்துமே

பூந்தூரலே சாமரங்கள் வீசிடுமே
நம் கண்ணிலே கவிதைகளும் பூத்திடுமே
ரங்கோலி கோலம் போல வாழ்கை வண்ணம் ஆகுமே…

Movie: Priyamaana Thozhi
Lyrics: Kalaikumar
Music: S. A. Rajkumar