Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Added Date: Feb 11, 2022
ஆண்கள்: ராஜாதி ராஜன் தானே நாலு பேரும் ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண்: காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம் கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்
ஆண்: ஏரிக்கரையில் வாடைப் பனியில்
ஆண்: கோடி கவிதை பாடித் திரிவோம்
ஆண்: அண்ணாச்சி
ஆண்: என்னாச்சி
ஆண்கள்: கும்மாளம் கொட்டமடிப்போம்
ஆண்கள்: ராஜாதி ராஜன் தானே நாலு பேரும் ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண்: ஆடுவதென்ன பூந்தேரு ஆடை கட்டிக்கிட்டு ஓடுவதென்ன பாலாறு
ஆண்: நில்லடியம்மா ராசாத்தி நாளும் உன்ன வைப்பேன் நெஞ்சுக்குள்ள காப்பாத்தி
ஆண்: பாத்துப்புட்டா போதும் ஒரு சேல
ஆண்: முன்னால
ஆண்: ஆட்டுறியே கிட்டப்போயி வால
ஆண்: பின்னால
ஆண்: தாய்க்குலத்த கிண்டல் பண்ணும் ஆளு நீ கேளு நானும் சேர்ந்தா கெட்டுப் போகும் பாரு என் பேரு
ஆண்: ஆசைக்கு குத்தமில்ல
ஆண்: யாருமே சுத்தமில்ல
ஆண்: பெண்கள பொதுவாக ரசிச்சிடனும்
ஆண்கள்: ராஜாதி ராஜன் தானே நாலு பேரும் ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்
ஆண்: ஏன்டியம்மா ரோசாப்பூ மேடை ஏறும்போது எங்கடி போச்சு மாராப்பு
ஆண்: நாலும் கேட்டு போயாச்சு நானும் உன்னப் பார்த்து என்னென்னவோ ஆயாச்சு
ஆண்: பட்டணமும் பட்டிக்காடா சொல்லு நீ சொல்லு ஒத்துக்காட்டி ஒத்தி போயி நில்லு நீ நில்லு
ஆண்: ஆட்டத்தையும் நோட்டத்தையும் பாரு நீ பாரு ஆக மொத்தம் சின்னப் பெண்கள் யாரு தேனாறு
ஆண்: ஆட்டத்தில் குத்தமில்ல ஆடைதான் பத்தவில்ல மொத்தத்தில் ஒரு பாதி மறச்சிடனும்
ஆண்: ராஜாதி ராஜன் தானே நாலு பேரும் ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்..
ஆண்: போடப்போட உல்லாசம் தண்ணி போட்டுக்கிட்டு பாடப் பாட சந்தோஷம்
ஆண்: உள்ளதெல்லாம் ரெண்டாகும் போதை ஏற ஏற உள்ளமொரு வண்டாகும்
ஆண்: உன்னுடைய பேரக் கொஞ்சம் சொல்லி நான் சொல்லி ஊத்திக்கிறேன் இன்னும் நூறு மில்லி காசள்ளி
ஆண்: சொல்லப் போனால் வள்ளல் நீதான் அண்ணே என் அண்ணே உன்னப் போல யாருமில்ல சொன்னேன் நான் சொன்னேன்
ஆண்: ஏண்டா நீ கெட்டுப் போறே பாதைய விட்டுப் போறே குடிச்சி மயங்காம திருந்திடனும்
ஆண்கள்: ராஜாதி ராஜன் தானே நாலு பேரும் ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும் காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம் கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம் ஏரிக்கரையில் வாடைப் பனியில் கோடி கவிதை பாடித் திரிவோம் அண்ணாச்சி என்னாச்சி கும்மாளம் கொட்டமடிப்போம்..