Lyricist Vairamuthu

பிள்ளை நிலா பாடல் வரிகள்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

மலைமேலே மழை அடிக்க மலைமேலே மழை அடிக்க
மான் தோப்பில் குடை பிடிக்க மான் தோப்பில் குடை பிடிக்க

ஆவாரம் காட்டுக்குள்ள ஆயிரம் பூ பூத்திருக்க
மங்காத்தா காத்திருந்தா மாமனோடு பூ பறிக்க

என்னாளும் நம்மைவிட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்

தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
தென்னை இளம் சோலை பாளைவிடும் நாளை
கையிரண்டில் அல்லிகொன்டு காதோறம் அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே

தந்தன தந்தா தந்தன தந்தா தார தந்தா தார தந்தா
தந்தன தந்தா தந்தன தந்தா தன நான னா னா

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்

உங்களால் தானே உயிர் சுமந்தேனே
உங்களால் தானே உயிர் சுமந்தேனே

கண்களிலேயே முத்துச்சுரம் காப்பாத்தி
கட்டி வெச்சு நானே பாசம் தானே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லல ல்லா
அலைபோலவே விளையாடுமே சுகம் நூறாகுமே
மண்மேலே துள்ளும் மான்போலே லல ல்லா லல ல்லா…

Movie: Neengal Kettavai
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja