Lyricist Pa.Vijay

ஒரு புன்னகை தானே பாடல் வரிகள்

ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்

அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து சில
தூர எல்லை திரிந்து

அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

எப்படி என் மனம் இப்படி ஆனதோ அப்படி
என்னதான் உன்னிடம் உள்ளதோ

ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்

சில இரவுகள் பாரமானதே ஈரமானதே கரமானதே
சில பகல்களும் கொல்லுதே உன்னை சொல்லுதே
என்னை சொற்பமாக்குதே

இது என்ன மாயமானதோ காய மானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய் உடைகின்றேன் தூள் தூளா

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ

என் இதயம் ஈரம் சொட்டவே
உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை
தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்

உலகத்தில் உன்னை பாடவே
உன்னை போல ஒரு உவமை இல்லையே

அன்பே உன் பேரை தான் ஒப்பிட்டு நின்றேனே
கண் பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே

ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்
ஒரு ஜாடை தானே செய்து சென்றாய்

அது நடந்து நடந்து நடந்து நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து

அது என்னை சேர்ந்தது தாமதமாக ஆ ஆ ஆ ஆ
உன் காதல் வந்தது சம்மதமாக ஆ ஆ ஆ ஆ

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஆ ஆ ஆ ஆ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ ஆ ஆ ஆ ஆ…

Movie: Theeradha Vilaiyattu Pillai
Lyrics: Pa.Vijay
Music: Yuvan Shankar Raja