Lyricist Vairamuthu

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் பாடல் வரிகள்

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி

பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு
கண்மணி என் கண்மணி

ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ

என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்

பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும்
கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி
கண்மணி கண்மணி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி…

Movie: Padikkadavan
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja