நெஞ்சம் எனும் ஊரினிலே பாடல் வரிகள்
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
வாழ்க்கை எனும் வானத்திலே மனசு எனும் மேகத்திலே
ஆசை எனும் மழையினிலே எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
நான் தனியாய் தனியாய் இருந்தேனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே காதலே…
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
ஹே காத்துல ஏணி வெச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
ஆஹா பேனா எடுத்தா தானா கைகள்
உன் பேர தான் எழுதியதே கோயில பாத்தா
தானா கைகள் உனக்காக தான் கும்பிடுதே..
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
பாய் பாய் பாயின்னா பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ
ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ டேக் இட் ஈசி
இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்
டச்சிங்க் டச்சிங்க் அட எனிடைம்
எனிவேர் கிஸ்ஸிங் கிஸ்ஸிங்
கையுரு கட்டி உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து உன் நிழலையும் ஏந்திக்குவேன்
கை குட்டையாக உன் விரல் மாற அழுவதை போல நான் நடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் வெங்காயத்தை தடை விதிப்பேன்
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
பாய் பாய் பாயின்னா பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ டேக் இட் ஈசி…
Movie: Aaru
Lyrics: Na. Muthukumar
Music: Devi Sri Prasad