Nenachathellam Nadakkapora Song Lyrics
Movie: Uravadum Nenjam (1976)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Added Date: Feb 11, 2022
பெண்: ……..
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
பெண்: இதுதானோ மோகம் இது ஒரு நாளில் தீரும் என் காதல் ராஜா நான்தானே ரோஜா
பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: செந்தாழம்பூக்கள் சிரிக்கின்ற நேரம் செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம் தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
ஆண்: வாம்மா..
பெண்: ஹான்…
ஆண்: பக்கத்தில வாம்மா.
பெண்: ஹ்ஹீம்
ஆண்: என் காதல் ராணி நான்தானே தேனீ
ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ
பெண்: இரவோடு நிலவு கதை பேசும்போது உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும் பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்
பெண்: வாய்யா….
ஆண்: ஆஹ்…
பெண்: பக்கத்தில வாய்யா…
ஆண்: ஹாஹ்ஹா
பெண்: என் காதல் ராஜா நான்தானே ரோஜா
பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
பெண்: சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
ஆண்: எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு
பெண்: வாய்யா….
ஆண்: ஐயோ…..
பெண்: பக்கத்திலே வாய்யா…
ஆண்: ஆஹாஹ்
பெண்: என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: என் காதல் ராணி நான்தானே தேனீ