Nenachathellam Nadakkapora Song Lyrics

Movie: Uravadum Nenjam (1976)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam and  S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ……..

ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ

ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ

பெண்: இதுதானோ மோகம் இது ஒரு நாளில் தீரும் என் காதல் ராஜா நான்தானே ரோஜா

பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா

ஆண்: செந்தாழம்பூக்கள் சிரிக்கின்ற நேரம் செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம் தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்

ஆண்: வாம்மா..
பெண்: ஹான்…
ஆண்: பக்கத்தில வாம்மா.
பெண்: ஹ்ஹீம்
ஆண்: என் காதல் ராணி நான்தானே தேனீ

ஆண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான்தானே தேனீ

பெண்: இரவோடு நிலவு கதை பேசும்போது உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும் பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்

பெண்: வாய்யா….
ஆண்: ஆஹ்…
பெண்: பக்கத்தில வாய்யா…
ஆண்: ஹாஹ்ஹா
பெண்: என் காதல் ராஜா நான்தானே ரோஜா

பெண்: நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா என் காதல் ராஜா நான்தானே ரோஜா

ஆண்: பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
பெண்: சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
ஆண்: எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு

பெண்: வாய்யா….
ஆண்: ஐயோ…..
பெண்: பக்கத்திலே வாய்யா…
ஆண்: ஆஹாஹ்

பெண்: என் காதல் ராஜா நான்தானே ரோஜா
ஆண்: என் காதல் ராணி நான்தானே தேனீ