நீயும் நானும் பாடல் வரிகள்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்
ஓஹ் நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழை முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தானை துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென்று நீ போதுமே
ஒளி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய் காதில் பேசினாய்
மொழி இல்லா மௌனத்தில்
விழியாலே வார்தை கோர்த்து
கண்ணால் பேசினாய் கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உன்னை தேடும் என் வீடு
ஓஹ் நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
கத்தாழை முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தானை துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு
நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென்று நீ போதுமே
கத்தாழை முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தானை துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள
கத்தாழை முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தானை துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள
கத்தாழை முள்ள முள்ள கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தானை துள்ள துள்ள மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள…
Movie: Naanum Rowdy Dhaan
Lyrics: Thamarai
Music: Anirudh