Movie: Anbulla Rajinikanth (1984)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarasan
Singers: K. J. Yesudas
Added Date: Feb 11, 2022
பெண்: ரஜினி அங்கிள்…..
ஆண்: முத்து மணி சுடரே வா.. முல்லை மலர் சரமே வா..
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ
பெண்: ம்ஹ்ஹூஊம் நான் தூங்க மாட்டேன் அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்..
குழு: ……..
ஆண்: ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே அழகாய் நாள் தோறும் புதுமை கொண்டாடும் மலரே நீ பேசு.அவளைக் கண்டாயோ
ஆண்: தானாக தள்ளாடும் பூவண்ணமே தானாக தள்ளாடும் பூவண்ணமே உடைகள் அணிந்து கனவு சுமந்து நடந்த நிலவை நீயும் தேடுவாய்
பெண்: ரஜினி அங்கிள்.நான் இங்க இருக்கேன். இங்க.இங்க.ஹா…ஹா…ஹா..
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ
ஆண்: காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன் வழி போனாளே.கனிமொழி எங்கே அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு தனியே பார்த்தாயோ.அவளும் வந்தாளோ
ஆண்: நான் தேடும் பொன்மாலை கண்டேனடி நான் தேடும் பொன்மாலை கண்டேனடி அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து ஒளிந்த பதுமை நேரில் வந்தது.
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே வா கண்ணுறங்க நேரமானதே கண்ணே என் பொண்ணே தாலேலோ
ஆண்: முத்து மணி சுடரே வா முல்லை மலர் சரமே