Lyricist Mani Amudhavan

மருதானி செவப்பு பாடல் வரிகள்

மானா மதுரையில மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

மீனா மினுங்கையில மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஹேய் மலந்து மலந்து அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு

பொம்மி நடந்து வர கும்மி அடிங்க ஜோரா தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா அன்ப வெதைக்க போறா தாய் வீட்டு சீரா

ஏய் தவுல அடிக்க நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

அக்கறை அக்கறையா இருப்பான்டி சக்கர சக்கரையா இனிப்பான்டி

மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு…

ஓஹோ… ஹ ஹா…ஓஹோ ஹோ ஓ ஓ ஓ……ஓ……ஹோ…

மண்ணுதான் வித ஒன்னுதான் அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான் மறு வீட்ட ஏத்தி காட்டுமே

நெட்டை இல்ல குட்டை இல்ல ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு

மருதானி செவப்பு செவப்பு மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு மனமேடை நெனப்பு நெனப்பு…

Movie: Annaatthe
Lyrics: Mani Amuthavan
Music: D. Imman