Lyricist Vaali

மச்சக்காரி பாடல் வரிகள்

ஆஹா மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது

மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்
மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்

மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்

மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது
மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது

வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா..
இன்பம் வந்த பின் இன்னும் நிற்பதேன் நீ தொலைவா

ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான்
யே யே யே ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

உதடுகள் குவித்தேன் என் மன்னவா
உன் உதவிக்கு தவித்தேன் பெண் அல்லவா

நீ முதல் முதல் புதிதாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில் விழுந்தேன் காதலா

அச்சோ அச்சோ என்னை உன்னிடம் தந்தேனே
வழியினில் தொலைத்தாயே

அன்பே அன்பே என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல் ஹோ ஹோ..

மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்

மச்சக்காரி மச்சக்காரி மச்சக்காரி தான்
மச்சகாளை மட்டும் பார்க்கும் மச்சக்காரி தான்

மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது
மின்னல் பாதி தென்றல் பாதி

மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது
மங்கை பாடும் மோக பாடல் கங்கை ஆனது
மின்னல் பாதி தென்றல் பாதி மங்கை ஆனது

ஒன்னு ரெண்டு மூணு நாளு அஞ்சு ஆறு ஏழு மச்சம் தான்…

Movie: Sillunu Oru Kaadhal
Lyrics: Vaali
Music: A. R. Rahman