Maalai En Vethanai Song Lyrics
Movie: Sethu (1999)
Music: Ilayaraja
Lyricists: Arivumathi
Singers: Unni Krishnan, Arun Mozhi and S. N. Surendar
Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
ஆண்: என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ
ஆண்: வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே.ஏ
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
ஆண்: காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்ம்.
ஆண்: வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி
ஆண்: காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி
ஆண்: காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
ஆண்: எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
ஆண்: பூங்கிளி கைவரும் நாள் வருமா.ஆ பூமியில் சொர்கமும் தோன்றிடுமா.ஆஅ.
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
ஆண்: காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
ஆண்: மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
ஆண்: அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்
பெண்: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
ஆண்: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே.. என் மனம் அவள் மடி சாய்கிறதே
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
ஆண்: என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ
ஆண்: வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே.ஏ.
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி