Lyricist Vairamuthu

கொல்லையிலே தென்னை பாடல் வரிகள்

கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ..

மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு..

மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு..

ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…

Movie: Kadhalan
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman