Lyricist Yugabharathi

கண்ணன் வரும் பாடல் வரிகள்

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க கனித்தேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும்  
ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க கனித்தேன்

வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது தைமாசம்
கொள்ளும் ஆசை கூடிப் பார்ப்பது 

தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது 
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது

கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து
உளறு வீதியை கோடிக் கோடி ஆசை தீரும் மாலை..

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க கனித்தேன்

பூவாசம் தென்றலோடு சேர வேணுமே 
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே

தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே

நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க கனித்தேன்

கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விரிக்கும்  
ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே.

கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் 
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க கனித்தேன்…

Movie: Deepavali
Lyrics: Yugabharathi
Music: Yuvan Shankar Raja

Leave a Reply