கண்ணா நீ தூங்கடா பாடல் வரிகள்
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
பூவையர் மீது கண் ஏய்வது முறையா
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா…
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே
சா………மனா……… மோ………கனா………
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா…
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா
சோலையின் நடுவினிலே
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்
தான் உனதருகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன் தான் உனதழகினிலே
மா………தவா…………… யா…………தவா…………
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்
காளை மோதி உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா…
Movie: Baahubali 2
Lyrics: Madhan Karky
Music: Keeravani