Lyricist Na. Muthukumar

கனவெல்லாம் பலிக்குதே பாடல் வரிகள்

ஓஹோ…ஹா…ஓஹோ..ஹா

கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே..

கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரை சொல்லும் பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீ அல்லவா..
என் வேள்வி யாவும் வென்றதனால் என் பாதி நீ அல்லவா..
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனம் இன்று மிதந்திட

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து புலி வளர்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீ அல்லவா..
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீ அல்லவா..
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீரில்

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கனவெல்லாம் பலிக்குதே.. கண் முன்னே நடக்குதே..
கனவெல்லாம் பலிக்குதே.. கண் முன்னே நடக்குதே..

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே…

Movie: Kireedam
Lyrics: Na. Muthu Kumar
Music: G. V. Prakash Kumar