களவாணி உன்ன எண்ணி பாடல் வரிகள்
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
மந்தையில ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன்
இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
புள்ளி வச்ச கோலம் வரும் என்று இருந்தேனே
கோலம் நீயும் புள்ளி வச்சு தள்ளி போறாயே
ஆடி வந்தா காத்து வரும் என்று அறிவேனே
காத்தா நீயும் ஆடி போக கண்ணு வச்சாயே
முன்னால நீ வந்தாலே குத்து விளக்கு
கீழ் வந்துடுதே தன்னாலே மீசை முறுக்கு
உன்ன கண்டதுமே சக்கரமா சுத்திடுதே நெஞ்சு நெஞ்சு
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
கூறு கத்தி ஊது பத்தி போல உருமாறி
போனதென்ன நீயும் என்ன கண்டா பின்னாலே
பூமி பந்து கூட பந்து போல திசை மாரி
போவதென்ன இப்ப நீயும் சொன்ன சொல்லாலே
பக்கத்துல நீயும் வந்தா பத்தும் நெருப்பு
ஏ பத்த மட பாய் வாங்க சொல்லி அனுப்பு
காண கச்சிதமா கொல்லுறியே வெல்லுறியே என்ன என்ன
களவாணி உன்ன எண்ணி அனல் ஆச்சே
பச்ச தண்ணி வித தானே மரமாச்சு ஐயோ அய்யய்யோ
மருதாணி வச்ச கன்னி மனசோட என்ன பின்னி
முடிபோட சுகம் ஆச்சே ஐயோ அய்யய்யோ
மந்தையில ஆடாக முன்ன இருந்தேன்
நான் மந்திரிச்ச ஆடாக இப்ப கவுந்தேன்
இது மந்திரமா தந்திரமா சுந்தரியே சொல்லு சொல்லு…
Movie: Kodiveeran
Lyrics: Yugabharathi
Music: N. R. Raghunanthan