Ival Unai Ninaitha Pothe Song Lyrics

Movie: 47 Natkal (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண்: நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும் நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும்

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண்: ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன் இந்தியப் பொண்ணுங்க சொன்னாலும் வார்த்தை ஒண்ணு தமிழில் சொல்லுவேங்க சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க

பெண்: நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி

பெண்: நில் மோகினி வந்தாள்.. பார்த்தால் போதும் பரவசமாகும்…

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண்: கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க

பெண்: காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு

பெண்: நில் மோகினி வந்தாள்… பார்த்தால் போதும் பரவசமாகும்…

பெண்: இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா ஹாஹாஹா …