Lyricist Kannadasan

இளமையெனும் பூங்காற்று பாடல் வரிகள்

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்

கண்ணை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு

தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா
இளமையெனும் பூங்காற்று

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள்

கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ இளமையெனும் பூங்காற்று..

மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது

கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் ஒரே வீணை ஒரே ராகம்…

Movie: Pagalil Oru Iravu
Lyrics: Kannadasan
Music: Ilaiyaraaja