Idicha Pacharisi Song Lyrics

Movie: Uthama Puthiran (2010)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Ranjith and Malathi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

குழு: ………..

பெண்
குழு: கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு பாருங்கடி பொண்ண பாருங்கடி வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

குழு: ………..

பெண்
குழு: ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க

ஆண்
குழு: தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

{ தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2)

பெண்
குழு: ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க

பெண்: ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்திருச்சு உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

ஆண்: விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிருச்சு பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

பெண்: கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஆண்: ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

ஆண்
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே

ஆண்: ஏ இடிச்ச
பெண்: பச்சரிசி
ஆண்: புடிச்ச
பெண்: மாவிளக்கு
ஆண்: அரைச்ச
பெண்: சந்தனமும் மணக்க ஆண் &
பெண்: மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க

குழு: ……….

பெண்: ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா கூட வர என்ன கொறை அது போதும்

ஆண்: ஏ ஆலமரத்து மேல கூவுற ஒருக்குயிலா வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

பெண்: என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா வேறேதும் வேணாமே அது போதும்

ஆண்: வீடு திரும்பயிலே வாசல் தொறக்கையிலே மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

ஆண்
குழு: { தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (2)

பெண்
குழு: ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு அரைச்ச சந்தனமும் மணக்க மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ செவந்த குங்குமப்பூ மயக்க

ஆண்
குழு: தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

{ தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானன்னானன்னானே } (5)