Lyricist Thamarai

எப்போதும் உன் மேல் நியாபகம் பாடல் வரிகள்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்

என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கனும் தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அந்தி வெயில் அடங்கையில் நானும் நீயும் பேசனும்
சத்தமிடும் வளையலை சங்கம் வைத்து தீர்க்கனும் 
பக்கத்துல வந்து வெட்கத்தையும் 
தந்து சொக்க வைத்தாய் என்னை அன்று
சேலைப் போல நானும் தோளில் சரியனும்..

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கனும் தோள்சாய்க்கனும்

என்ன இது உயிரிலே ஊஞ்சல் ஒன்று ஆடுதே
எங்கிருந்தோ உடலையும் காய்ச்சல் வந்து மூடுதே
பத்து விரல் தேயும் நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை 
தென்றல் கூட கருணைக் கொண்டு தழுவுதே

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்

என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கனும் தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்…

Movie: Nimir
Lyrics: Thamarai
Music: B. Ajaneesh Loknath

Leave a Reply