Lyricist Thamarai

என்னை தீண்டிவிட்டாய் பாடல் வரிகள்

என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய்
என்னை நானே தொலைத்துவிட்டேன்
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்
என்னை நானே எரித்துவிட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்
அவள் கூந்தல் என்னும் ஏணி அதை பிடித்தே எழுந்துவிட்டேன்

கரைந்து போகும் காற்றில் ஆடும் அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்

வ் ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஹ் ஓஓ ஓஓ ஓஓ ஓஓ 
ஓஹ் ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓவ் வ்ஹோ வ்ஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஹோர்…

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்க்காக எரியாவிட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்க்காக கருகவிட்டாய்

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்க்காக எரியாவிட்டாய்
உன் கனவுகளில் உன் நிலவுகளை எதற்க்காக கருகவிட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்க்காக உதிரவிட்டாய்
மனதோடு மணல் வீடு எதற்க்காக செதுக்கிவிட்டாய்

எனது காற்றில் உனது மூச்சை எதற்க்காக அனுப்பிவைத்தாய்
உயிர் இன்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்…
ஓ ஓ ஹோர் ஓஓ ஓஓ ஓவா ஓஓ ஓஓ  ஓ ஓஹ் ஓ ஓ
ஓவா ஓஓ ஓஓ ஹோர்…

Movie: Kuththu
Lyrics: Thamarai
Music: Srikanth Deva

Leave a Reply