Engiruntho Vanthan Song Lyrics

Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்..

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்.. இடை ஜாதி நான் என்றான்

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்.. இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்..

ஆண்: சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திருப்பான் சின்ன குழைந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான்

ஆண்: கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்.. இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்

ஆண்: எங்கிருந்தோ…வந்தான்..

ஆண்: பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

ஆண்: நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

குழு: யதா யதாய தர்மஸ்ய க்ழானிர் பவதி பாரத அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

ஆண்: பண்பிலே தெய்வமாய்

ஆண்: பார்வையிலே சேவகனாய் ரங்கன்

ஆண்: எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

ஆண்: எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா..